தற்கொலை செய்து கொள்ள அனுமதி கொடுங்க: குடியரசுத் தலைவருக்கு மனு அளித்த முதிய தம்பதி
இனி நாங்கள் வாழ்வதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை என்பதால் தற்கொலை செய்து கொள்ள அனுமதி கொடுங்கள் என்று குடியரசு தலைவருக்கு ஒரு முதிய தம்பதி மனு அளித்துள்ள விவகாரம்...










