அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மெட்ரோ ரயிலில் பயணித்த மோடி, தென் கொரிய அதிபர்

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள தென் கொரிய அதிபர் மூன்-ஜே இன் பிரதமர் மோடியுடன் மெட்ரோ ரயிலில் பயணித்தார்.

News image
Updated On :9 ஜூலை 2018, 1:55 pm

DIN

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள தென் கொரிய அதிபர் மூன்-ஜே இன் பிரதமர் மோடியுடன் மெட்ரோ ரயிலில் பயணித்தார். 

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள தென் கொரிய அதிபர் மூன்-ஜே இன் நொய்டாவில் உலகின் மிகப் பெரிய சாம்சங் செல்போன் தயாரிக்கும் தொழிற்சாலையை பிரதமர் மோடியுடன் இணைந்து திறந்துவைத்தார். 

இந்த திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக மூன்-ஜே இன் மற்றும் மோடி நொய்டாவுக்கு மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டனர். அவர்கள், மெட்ரோ ரயிலில் பயணிக்கும் விடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.