வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மெட்ரோ ரயிலில் பயணித்த மோடி, தென் கொரிய அதிபர்

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள தென் கொரிய அதிபர் மூன்-ஜே இன் பிரதமர் மோடியுடன் மெட்ரோ ரயிலில் பயணித்தார்.

News image
Updated On :9 ஜூலை 2018, 1:55 pm

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள தென் கொரிய அதிபர் மூன்-ஜே இன் பிரதமர் மோடியுடன் மெட்ரோ ரயிலில் பயணித்தார். 

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள தென் கொரிய அதிபர் மூன்-ஜே இன் நொய்டாவில் உலகின் மிகப் பெரிய சாம்சங் செல்போன் தயாரிக்கும் தொழிற்சாலையை பிரதமர் மோடியுடன் இணைந்து திறந்துவைத்தார். 

இந்த திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக மூன்-ஜே இன் மற்றும் மோடி நொய்டாவுக்கு மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டனர். அவர்கள், மெட்ரோ ரயிலில் பயணிக்கும் விடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.