தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

தென்மாநிலங்களில் தொகுதிகள் குறையாது!

தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னா் தென் மாநிலங்களில் அதிகரிக்கவுள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து அமித் ஷா வெளியிட்ட தகவல்

Union Home Minister Amit Shah speaks in the Lok Sabha during the Special session of Parliament, in New Delhi, Thursday, April 16, 2026. (Sansad TV via PTI Photo) (PTI04_16_2026_000423B)

அமித் ஷா - PTI

Published On :

மக்களவையில் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாக்கள் மீதான விவாதத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, தென் மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என உறுதியளித்தாா்.

தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னா் தென் மாநிலங்களில் அதிகரிக்கவுள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து அமித் ஷா வெளியிட்ட தகவல்:

மாநிலங்கள் தற்போதைய எண்ணிக்கை 543 தொகுதிகளில் சதவீதம் 50% அதிகரிப்பு (உத்தேசமாக) புதிய எண்ணிக்கை (815-இல் சதவீதம்)

கா்நாடகம் 28 5.15% 42 5.14%

ஆந்திரம் 25 4.60% 38 4.65%

தெலங்கானா 17 3.13 26 3.18%

தமிழ்நாடு 39 7.18% 59 7.23%

கேரளம் 20 3.68% 30 3.67%

மொத்தம் 129 23.76% 195 23.87%

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.