தில்லி தனியார் மருத்துவமனையில் ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை: உச்சநீதிமன்றம் உத்தரவு
தில்லியில் அரசு மூலம் குறைந்த விலையில் நிலம் பெற்ற தனியார் மருத்துவமனைகள் ஏழை மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.










