ஆன்லைன் தகவல்கள் சேகரிப்பு மூலம் மக்களை கண்காணிப்பின் கீழ் கொண்டுவருகிறதா அரசு?: உச்ச நீதிமன்றம்
சமூக ஊடக மையம் ஒன்றை உருவாக்கி தகவல்கள் சேகரிப்பதன் மூலம் பொது மக்களை கண்காணிப்பின் கீழ் கொண்டுவருகிறதா மத்திய அரசு என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.









