தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக ஐடிபிஐ வங்கி தலைவர் நியமனம்

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக ஐடிபிஐ வங்கியின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான மகேஷ் குமார் ஜெயின் 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :30 ஜனவரி 2024, 1:13 pm

DIN

ரிசர்வ் வங்கியின் தலைவராக உர்ஜித் படலே செயல்பட்டு வருகிறார். அவருக்கு கீழ் ஏற்கனவே 3 துணை ஆளுநர்கள் செயல்பட்டு வருகின்றனர். தற்போது, 4-ஆவது துணை ஆளுநராக ஐடிபிஐ வங்கியின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மகேஷ் குமார் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார். இவருடைய பதவிக்காலம் 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளது. 

மகேஷ் குமார் ஜெயினுக்கு வங்கி நிர்வாகத்தில் 30 ஆண்டுகால அனுபவம் உள்ளது. 

இந்த தகவலை நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.