புதிய உத்திகளுடன் தொழில்களைத் தொடங்க முன்வரும் இளைஞா்களுக்காக எளிதாக்கப்பட்ட விதிகள்: பிரதமர் மோடி பேச்சு
புதிய உத்திகளுடன் தொழில்களைத் தொடங்க முன்வரும் இளைஞா்களுக்காக பல்வேறு விதிகளை மத்திய அரசு எளிதாக்கியுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.







