தலைமைச் செயலகத்தில் அதிகாரிகள் கூட்டம்: கேஜரிவாலுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வேண்டுகோள்
நீடித்து வரும் நிா்வாக முடக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தில்லி தலைமைச் செயலகத்தில் கூட்டம் நடத்துமாறு முதல்வா் கேஜரிவாலை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனா்.









