அண்மையில் பிரபல ஜோதிட வல்லுனர் ஞானேஸ்வரர் ஆந்திராவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறியது, 'என்னுடைய கணிப்பின் படி 2009-ம் ஆண்டு ஆந்திராவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. போலவே, நாடாளுமன்ற தேர்தலிலும், அமெரிக்க அதிபர் தேர்தலிலும் நான் கணித்தாவாறே மோடி, டொனால்ட் டிரம்ப் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
தற்போது மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. வருங்காலத்தில் பிரதமர் ஆகும் வாய்ப்பு, ஐஸ்வர்யாராய் மகள் ஆராத்யாவுக்கு உள்ளது. ஆனால் இதற்கு ஆராத்யா தன்னுடைய பெயரை ரோகிணி என்று மாற்றிக் கொண்டால்தான் அது நடக்கும். 2024-ம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் நடக்கலாம்.
தெலுங்கில் பிரபல நடிகர் சிரஞ்சீவி, தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் அரசியலுக்கு வருவார்கள் என்று நான் முன்னரே கூறியிருந்தேன். சிரஞ்சீவி முதலில் அரசியலுக்கு வந்தார். தற்போது ரஜினியும் அரசியலுக்கு வந்துவிட்டார். தமிழ்நாட்டில் வரவிருக்கும் தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் தான் வெற்றி பெற்று முதல்வராவார். பிரபல ஜோதிடரின் இந்த ஆருடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


