எஸ்சி.,,எஸ்டி., வன்கொடுமைச் சட்டம் தொடர்பான சீராய்வு மனு: அரசியல் சாசன அமர்வு விசாரிக்க மத்திய அரசு கோரிக்கை
எஸ்சி,எஸ்டி வன்கொடுமைச் சட்டம் தொடர்பான சீராய்வு மனுவினை அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது.









