வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

திருப்பதியில் எடப்பாடி பழனிசாமி

ஏழுமலையானை தரிசிக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை மாலை தன் குடும்பத்தினருடன் திருமலைக்கு வந்தார். 

News image
Updated On :14 மே 2018, 6:18 pm

ஏழுமலையானை தரிசிக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை மாலை தன் குடும்பத்தினருடன் திருமலைக்கு வந்தார். 
திருமலைக்கு வந்த அவரை பத்மாவதி விருந்தினர் மாளிகை முன், தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜு மலர்ச் செண்டு அளித்து வரவேற்று தங்கும் வசதி, தரிசன ஏற்பாடுகளைச் செய்தார் (படம்). சிறிது நேர ஓய்விற்குப் பின், அவர் ஏழுமலையான் கோயில் அருகில் திருக்குளக்கரையில் எழுந்தருளி உள்ள வராக சுவாமியை தரிசித்தார். இரவு திருமலையில் தங்கிய அவர் செவ்வாய்க்கிழமை காலையில் அஷ்டதளபாத பத்மாராதனை சேவையில் ஏழுமலையானை தரிசிக்க உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.