எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

'பறவை எதுவும் கீழே போட்டு விட்டதா ?' : மோடியை கிண்டல் செய்த நடிகைக்கு பாஜக பதில் 

காங்கிரஸ் கட்சியின் மதிப்புதான் வீழ்ந்து வருவதாக, பிரதமர் மோடியைக் கிண்டல் செய்த காங்கிரசைச் சேர்ந்த நடிகை திவ்யா ஸ்பந்தனாவுக்கு பாஜக பதில் அளித்துள்ளது. 

News image
Updated On :30 ஜனவரி 2024, 10:42 pm IST

புது தில்லி: காங்கிரஸ் கட்சியின் மதிப்புதான் வீழ்ந்து வருவதாக, பிரதமர் மோடியைக் கிண்டல் செய்த காங்கிரசைச் சேர்ந்த நடிகை திவ்யா ஸ்பந்தனாவுக்கு பாஜக பதில் அளித்துள்ளது. 

நாட்டின் முதல் துணைப் பிரதமரும், இந்திய தேசத்தை ஒருங்கிணைத்தவருமான சர்தார் வல்லபபாய் படேலின் 182 மீட்டர் உயர பிரமாண்டமான சிலையை பிரதமர் நரேந்திர மோடி புதனன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

குஜராத் மாநிலம் கெவாடியா மாவட்டத்தில் உள்ள சர்தார் சரோவர் அணையில் உலகின் மிகப் பெரிய சிலையாக சர்தார் வல்லபபாய் படேல் சிலை திறந்து வைக்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை விட (93 மீட்டர்) இரு மடங்கு உயரமாக சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விமர்சனம் செய்த காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக பொறுப்பாளரும் நடிகையுமான திவ்யா ஸ்பந்தனா, தனது ட்விட்டர் பக்கத்தில் பிரமாண்ட சிலையின் காலடியில் பிரதமர் மோடி நிற்கும் படத்தை வெளியிட்டிருந்தார். அத்துடன் 'பறவை எதுவும் கீழே போட்டு விட்டதா ?' என்று கிண்டலும் செய்திருந்தார். 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மதிப்புதான் வீழ்ந்து வருவதாக, பிரதமர் மோடியைக் கிண்டல் செய்த நடிகை திவ்யா ஸ்பந்தனாவுக்கு பாஜக பதில் அளித்துள்ளது. 

இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட தகவலானது:

உம்..இல்லை. காங்கிரஸ் கட்சியின் மதிப்புதான் கீழே வீழ்ந்து வருகிறது. வரலாற்றின் மீதான ஏளனமும், பிரதமர் மோடியின் மீதான வெறுப்பு என்னும் நோய்தான் இத்தகைய வார்தைகளை பயன்படுத்த தூண்டுகிறது. இதுதான் ராகுல் காந்தியின் 'அன்பு' அரசியல். 

இவ்வாறு பாஜக விமர்சனம் செய்துள்ளது.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.