ராய்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தை மாவோயிஸ்டுகள் இல்லாத மாநிலமாக பாஜக மாற்றிவிட்டது என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.
சட்டீஸ்கரில் ஆளும் ரமன் சிங் தலைமையிலான அரசு, மாநிலத்தை மாவோயிஸ்டுகள் இல்லாத மாநிலமாக மாற்றிவிட்டது என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ராய்ப்பூரில் இன்று பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய அமித் ஷா, நலத்திட்ட உதவிகளில் சட்டீஸ்கர் மாநிலம் மிகச் சிறந்து விளங்குகிறது என்றும் ரமன் சிங் தலைமையிலான அரசு கடந்த 15 ஆண்டுகளாக மாநிலத்தை மேம்படுத்தும் திட்டத்தை மேற்கொண்டு அதில் வெற்றி பெற்றிருப்பதாகவும் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


