பூர்த்தியடையாத 'எக்ஸ்பிரஸ் வே'யினைத் திறந்து பயணிகளுக்கு உயிராபத்தை உண்டாக்கியுள்ளார் மோடி: காங்கிரஸ்
ஹரியாணாவில் பூர்த்தியடையாத 'எக்ஸ்பிரஸ் வே'யினைத் திறந்து வைத்து பயணிகளுக்கு உயிராபத்தை பிரதமர் மோடி உண்டாக்கியுள்ளார் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.










