தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

பேருந்து மோதி ரெளடி ரங்கா யானை சாவு

கர்நாடகத்தில் திங்கள்கிழமை அதிகாலை தனியார் பேருந்து மோதியதில், ரெளடி ரங்கா என்ற யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடகு மாவட்டத்தில் உள்ள

News image
Updated On :9 அக்டோபர் 2018, 2:38 am IST


கர்நாடகத்தில் திங்கள்கிழமை அதிகாலை தனியார் பேருந்து மோதியதில், ரெளடி ரங்கா என்ற யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடகு மாவட்டத்தில் உள்ள மடிகேரி வனப்பகுதியில் இந்த விபத்து நேரிட்டது. 
இதுகுறித்து மாநில வனப் பாதுகாப்பு தலைமை அதிகாரி புனதி ஸ்ரீதர் கூறியதாவது:
ரெளடி ரங்கா என்று அழைக்கப்பட்ட அந்த யானை, சிலரைத் தாக்கி கொன்றிருக்கிறது. 
அந்த யானையை வன பாதுகாப்புக் குழுவினர் கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிடித்தனர். பின்னர், அந்த யானை, மேட்டிகாட் பகுதியில் உள்ள யானை முகாமில் பராமரிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவுதான் அந்த யானை, வனப்பகுதிக்குள் விடப்பட்டது. அடுத்த சில மணி நேரங்களில் அந்தப் பகுதியில் உள்ள சாலை வழியாக வந்த தனியார் பேருந்து மோதியதில், அந்த யானை பலத்த காயமடைந்து, பின்னர் உயிரிழந்தது. 
விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது. பேருந்து ஓட்டுநருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று காவல் துறையினரிடம் கூறியிருக்கிறோம் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.