பிரதமர் மோடியின் மூன்று மந்திரங்களை பின்பற்றினால் இந்தியா பெரிய பொருளாதார நாடாக மாறும்: வெங்கய்ய நாயுடு
பிரதமர் மோடியின் மூன்று மந்திரங்களைப் பின்பற்றினால் இந்தியா பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு தெரித்துள்ளார்.






