உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய தேவசம் போர்டை வலியுறுத்தியுள்ளோம்: பந்தளம் அரச குடும்ப நிர்வாகத் தலைவர்
சபரிமலை கோயிலில் நாளை நடை திறக்கப்படவுள்ள நிலையில் போராட்டக்காரர்களுடன் தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.









