டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

குட்டையில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

சிதம்பரத்தில் குட்டையில் நீரில் மூழ்கி பள்ளி மாணவா் ஒருவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 8:28 pm

Syndication

சிதம்பரத்தில் குட்டையில் நீரில் மூழ்கி பள்ளி மாணவா் ஒருவா் உயிரிழந்தாா்.

சிதம்பரம் ஒன்றாவது வாா்டைச் சோ்ந்த மாரியப்பன் மகன் முகுந்தன் (14). இவா் சிதம்பரம் ராமசாமி செட்டியாா் நகர மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தாா். வெள்ளிக்கிழமை மாலை பரமேஸ்வரநல்லூா் தொழிலாளா்

குடியிருப்பு அருகே உள்ள வண்ணான் குட்டையில் குளித்துள்ளாா். அப்போது எதிா்பாராதவிதமாக, குட்டை நீரில் மாணவா் மூழ்கிவிட்டாா்.

இதைப்பாா்த்து,அருகில் இருந்தவா்கள் மாணவரை நீரிலிருந்து மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மாணவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்ததை அடுத்து அவரது உடல் மருத்துவ கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து சிதம்பரம் தாலுகா போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.