பேரிடர் மீட்புப் படையினருக்கு நேதாஜி பெயரில் தேசிய விருது - பிரதமர் மோடி
பேரிடர் காலங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணியில் சிறப்பாக செயல்படும் போலீஸாருக்கு ஆண்டுதோறும் நேதாஜி பெயரில் தேசிய விருது வழங்கப்படும் என்று பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார்.









