நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

'நான் ஒரு தலைவன் அல்ல; தனி மனிதன்': விசுவாசிகளுக்கு அழகிரி உணர்ச்சிக் கடிதம் 

'நான் ஒரு தலைவன் அல்ல; தனி மனிதன்' என்று கருணாநிதி நினைவுப் பேரணியில் பங்கேற்ற தனது விசுவாசிகளுக்கு நன்றி தெரிவித்து மு.க அழகிரி உணர்ச்சிகர கடிதம் எழுதியுள்ளார்.

News image
Updated On :7 செப்டம்பர் 2018, 11:14 am

DIN

சென்னை: 'நான் ஒரு தலைவன் அல்ல; தனி மனிதன்' என்று கருணாநிதி நினைவுப் பேரணியில் பங்கேற்ற தனது விசுவாசிகளுக்கு நன்றி தெரிவித்து மு.க அழகிரி உணர்ச்சிகர கடிதம் எழுதியுள்ளார்.

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு மவுன அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது மகனான மு.க.அழகிரி பேரணி ஒன்றை 5-ஆம் தேதி சென்னையில் நடத்தினார். அதில் கணிசமான அளவில் அவரது விசுவாசிகள் பங்கேற்றனர்.

இந்நிலையில் 'நான் ஒரு தலைவன் அல்ல; தனி மனிதன்' என்று கருணாநிதி நினைவுப் பேரணியில் பங்கேற்ற தனது விசுவாசிகளுக்கு நன்றி தெரிவித்து மு.க அழகிரி உணர்ச்சிகர கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தினை அவர் கலைஞரின் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே என்று துவங்கியுள்ளார்.  அதில் அவர் கூறியுள்ளதாவது:

நான் ஒரு தலைவன் அல்ல, பேச்சுத் திறமை கொண்டவனும் அல்ல. ஒரு தனி மனிதனாக, தொண்டனாக என் வேண்டுகோளை ஏற்று கருணாநிதி மறைந்த 30-வது நாளில் அஞ்சலி செலுத்த அலைகடலென திரண்டு வந்தவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.