காஷ்மீர் காவலர்கள் படுகொலை எதிரொலி: இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை ரத்து
காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மூன்று காவலர்கள் வெள்ளியன்று படுகொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக, இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக..










