உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் மகிழ்ச்சி: சபரிமலை விவகாரம் குறித்து சுப்ரமணியன் சுவாமி
சபரிமலையில் எல்லா வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.









