கேரள மறுகட்டமைப்புக்கு சிறப்பு வரி: ஆய்வு செய்ய ஏழு அமைச்சர்கள் கொண்ட குழு அமைப்பு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தின் மறுகட்டமைப்புக்காக சிறப்பு வரி விதிப்பது குறித்து ஆய்வு செய்ய ஏழு அமைச்சர்கள் கொண்ட குழு அமைத்து மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி உத்தரவிட்டுள்ளார்









