நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மேக்கேதாட்டுவில் அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லை: எடியூரப்பா 

மேக்கேதாட்டுவில் அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லை என்று கர்நாடக முதல்வரான  எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2019, 4:15 pm

DIN

புது தில்லி: மேக்கேதாட்டுவில் அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லை என்று கர்நாடக முதல்வரான  எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதல்வராக பொறுப்பேற்ற பின்பு  எடியூரப்பா செவ்வாயன்று முதன்முறையாக தில்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்தார்.

அப்போது அவர் சில கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்றை மோடியிடம் அளித்துள்ளார். அதில் அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன'

மேக்கேதாட்டுவில் அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதல் தேவை என எந்தச்  சட்டமோ, விதியோ இல்லை; கர்நாடக எல்லைக்குள் அவ்வாறு அணை கட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பிலும் தடை விதிக்கவில்லை

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.