புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அயோத்தி வழக்கில் தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

அயோத்தி வழக்கில் நவம்பர் 9ம் தேதி பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :2 டிசம்பர் 2019, 10:46 am

DIN

புது தில்லி: அயோத்தி வழக்கில் நவம்பர் 9ம் தேதி பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜாமியாத் உலமா இ-ஹிந்த் அமைப்பு சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் மூல மனுதாரரான எம். சித்திக்கின் சட்டப்படி வாரிசான மௌலானா சயத் அஷ்ஷத் ரஷிடி, உச்ச நீதிமன்றத்தில் இன்று, அயோத்தி வழக்கில் தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

மனுவில், முழு தீர்ப்பையும் சீராய்வு செய்யக் கோரவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.