தெலங்கானா என்கவுன்ட்டர்: விசாரணையைத் தொடங்கியது தேசிய மனித உரிமைகள் ஆணையம்
தெலங்கானாவில் கால்நடை பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் கைதான நால்வரும் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது குறித்து விசாரிக்க தேசிய மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் இன்று ஹைதராபாத் வந்தனர்









