உன்னாவ் வழக்கில் குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி: தில்லி நீதிமன்றம் தீர்ப்பு
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் செங்கார் குற்றவாளி என தில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாலியல் பலாத்கார வழக்கில் குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி








