புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

போராட்டம் காரணமாக தில்லியில் 7 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தில்லியில் இன்றும் போராட்டம் தொடரும் நிலையில், 7 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன.

News image
Updated On :20 டிசம்பர் 2019, 10:42 am

DIN


புது தில்லி: குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தில்லியில் இன்றும் போராட்டம் தொடரும் நிலையில், 7 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன.

ஜாமியா மிலியா இஸ்லாமியா உட்பட 7 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டதோடு, இந்த ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயில்கள் நின்று செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தில்லியில் தொடர்ந்து போராட்டம் நடந்து வரும் நிலையில், மெட்ரோ ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.