சபரிமலையில் 18ம் படி ஏறி ஐயப்பனை தரிசித்த 2 பெண்கள்: பதற்றம்; நடை சாத்தப்பட்டது (வீடியோ)
கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலைக்கு இன்று அதிகாலை சென்ற 50 வயதுக்குக் குறைவான இரண்டு பெண்கள் 18ம் படி ஏறி ஐயப்பனை தரிசித்து வந்துள்ளது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.










