மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கால்நடைகளைத் திருட  முயன்றதாக சந்தேகம்: மூவர் அடித்துக் கொலை 

பிகாரில் கால்நடைகளைத் திருட  முயன்றதாக எழுந்த சந்தேகத்தின் காரணமாக மூவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

News image
Updated On :19 ஜூலை 2019, 2:16 pm

பாட்னா: பிகாரில் கால்நடைகளைத் திருட  முயன்றதாக எழுந்த சந்தேகத்தின் காரணமாக மூவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

பிகாரில் சரண் மாவட்டம் பனியாபூர் காவல் நிலைய எல்லையில் கீழ் உள்ளது பைகம்பர்பூர் கிராமம். இங்கே வெள்ளிக்கிழமை காலை மூன்று பேரை ஒரு கும்பல் சேர்ந்து தாக்கி கொன்றது. அவர்கள் கால்நடைகளை திருட முயற்சி செய்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.