ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கால்நடைகளைத் திருட  முயன்றதாக சந்தேகம்: மூவர் அடித்துக் கொலை 

பிகாரில் கால்நடைகளைத் திருட  முயன்றதாக எழுந்த சந்தேகத்தின் காரணமாக மூவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

News image
Updated On :19 ஜூலை 2019, 2:16 pm

DIN

பாட்னா: பிகாரில் கால்நடைகளைத் திருட  முயன்றதாக எழுந்த சந்தேகத்தின் காரணமாக மூவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

பிகாரில் சரண் மாவட்டம் பனியாபூர் காவல் நிலைய எல்லையில் கீழ் உள்ளது பைகம்பர்பூர் கிராமம். இங்கே வெள்ளிக்கிழமை காலை மூன்று பேரை ஒரு கும்பல் சேர்ந்து தாக்கி கொன்றது. அவர்கள் கால்நடைகளை திருட முயற்சி செய்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.