மும்பை: மும்பை பாந்த்ரா ப்குதியில் உள்ள டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் கட்டிடத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 60-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பாந்த்ரா பகுதியில் மாநில அரசுக்குச் சொந்தமான (எம்.டி.என்.எல்.) ஒன்பது மாடி டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் திங்கள் மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதுபற்றிய தகவல் அறிந்து 14 தீயணைப்பு வாகனங்கள் அங்கு உடனடியாக சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன
அந்த கட்டிடத்தின் மேல்தளத்தில் சிக்கியுள்ள 60-க்கும் மேற்பட்டோர்களை மீட்கும் பணியும் நடந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தந்தையர் நாள்! என்னென்ன பரிசுகள் கொடுக்கலாம்?

மகாராஷ்டிரத்தில் கிணற்றுக்குள் வாகனம் விழுந்ததில் 8 பேர் பலி

அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!

அண்ணா பல்கலைக்கழகத்ததில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



