எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

புதிய கல்வி கொள்கை: விவாதிக்க அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுக்கும் அழைப்பு

புதிய கல்வி கொள்கை வரைவு குறித்து ஆலோசிக்க அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுக்கும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அழைப்பு விடுத்துள்ளது.

News image
Updated On :6 ஜூன் 2019, 10:45 am

PTI


புது தில்லி: புதிய கல்வி கொள்கை வரைவு குறித்து ஆலோசிக்க அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுக்கும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அழைப்பு விடுத்துள்ளது.

புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்து ஆலோசிக்க ஜூன் 22ம் தேதி புது தில்லியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்குமாறு, அனைத்து மாநில பள்ளிக் கல்வி மற்றும்  உயர்கல்வித் துறை அமைச்சர்களுக்கும் மனிதவள மேம்பாட்டுத்துறை அழைப்பு விடுத்துள்ளது.

புதிய கல்வி கொள்கை வரைவில் உள்ள அம்சங்கள் மற்றும் முரண்பாடுகள் குறித்து ஆலோசிக்க இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.