மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பிகாரில் வாட்டி எடுக்கும் அனல் காற்று: 45 பேர் பலி 

பிகாரில் வாட்டி எடுக்கும் அனல் காற்றுக்கு இதுவரை 45 பேர் பலியாகியுள்ளனர்.

News image
Updated On :16 ஜூன் 2019, 10:15 am

DIN

பாட்னா: பிகாரில் வாட்டி எடுக்கும் அனல் காற்றுக்கு இதுவரை 45 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தில்லி மற்றும் பிகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்துக் காணப்படுகிறது. வாட்டும் வெயிலுடன் வெயிலுடன் அனல் காற்றும் சேர்ந்து வீசுவதால் பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த இரண்டின காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பிகார் மாநிலத்தில்  45 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக அவுரங்காபாத், கயா, நாவாடா ஆகிய மாவட்டங்களில்தான் அதிகமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. நேரிட்டுள்ளது. இங்கு வெப்பநிலையானது 45.8 டிகிரி செல்சியஸ் அளவிற்கு பதிவாகியுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.