தில்லியில் மனைவி, பச்சிளம் குழந்தை உட்பட 4 பேரை கழுத்தறுத்துக் கொன்றவர் கைது
தெற்கு தில்லியின் மெஹ்ரௌலி பகுதியைச் சேர்ந்த நபர், தனது மனைவி மற்றும் பச்சிளம் குழந்தை உட்பட 3 குழந்தைகளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.









