இந்தியாவின் அதிரடித் தாக்குதலில் எத்தனை பயங்கரவாதிகள் இறந்தனர் என கணக்கிட முடியாது: விமானப் படை தளபதி
பாகிஸ்தான் எல்லையில் இருந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத பயிற்சி முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்ற கேள்விக்கு இந்திய விமானப் படை தளபதி தனோவா பதில் அளித்துள்ளார்







