ஏர்செல்-மேக்சிஸ் ஊழல் வழக்கு: ப. சிதம்பரம், கார்த்தியை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை மீண்டும் நீட்டிப்பு
ஏர்செல்-மேக்சிஸ் ஊழல் விவகாரம் தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை ஆகிய விசாரணை அமைப்புகள் பதிவு செய்த வழக்குகளில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை..









