பாலாகோட்டில் தாக்குதல் நடத்த முடிவு எடுத்தது ஏன்? "நானும் பாதுகாவலனே" நிகழ்ச்சியில் மோடி விளக்கம்
"நானும் பாதுகாவலனே" நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாதம் எங்கிருந்து இயக்கப்படுகிறதோ அங்கு தான் தாக்குதலை நடத்த வேண்டும் என்பதால் பாலாகோட் தாக்குதல் முடிவை எடுத்ததாக தெரிவித்தார்.










