கோட்ஸே குறித்த சர்ச்சை கருத்து: பிரக்யா உள்ளிட்ட மூவர் மீது பாஜக ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை
கோட்ஸே குறித்த சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில், பெண் சாமியார் பிரக்யா உள்ளிட்ட மூவர் மீது, பாஜக ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தும் என்று பாஜக தலைமை கருத்து தெரிவித்துள்ளது








