மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மக்களவைக்கு அதிக பாஜக கூட்டணி உறுப்பினர்களை அனுப்பவிருக்கும் மகாராஷ்டிரா

மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தமுள்ள 48 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

News image

புகைப்படம்: டிவிட்டர்/சிவசேனா

Updated On :23 மே 2019, 5:22 am

PTI

மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தமுள்ள 48 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் மொத்தமுள்ள 48 தொகுதிகளிலும் முன்னிலை நிலவரங்கள் வெளியாகியுள்ளன.

பாஜக 23 தொகுதிகளிலும், சிவ சேனை 19 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. காங்கிரஸ் எந்த தொகுதியிலும் முன்னிலை வகிக்காத நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் 41 இடங்களில் பாஜக - சிவசேனை கூட்டணி வெற்றி பெற்றது.

இந்த ஆண்டு இதை விட அதிக இடங்களைப் பிடித்து, உத்தரப்பிரதேசத்தை (80) தொடர்ந்து அதிக பாஜக கூட்டணிக் கட்சி உறுப்பினர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பும் மாநிலமாக மகாராஷ்டிரா உருவாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.