கண்தானம் செய்திருந்த பாக்யராஜ்! மறைந்தாலும் உலகைக் கண்பார்!கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

பத்மஸ்ரீ விருதுபெற்ற ஜெர்மனியருக்கு விசா மறுப்பு: விளக்கம் கேட்டார் சுஷ்மா

பத்மஸ்ரீ விருது பெற்ற ஜெர்மனியருக்கு விசா நீட்டிக்க மறுத்த விவகாரம் தொடர்பாக, மத்திய வெளியுறவு துறை அமைச்கம் விளக்கமளிக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கோரியுள்ளார்.

News image
Updated On :27 மே 2019, 2:52 am IST

பத்மஸ்ரீ விருது பெற்ற ஜெர்மனியருக்கு விசா நீட்டிக்க மறுத்த விவகாரம் தொடர்பாக, மத்திய வெளியுறவு துறை அமைச்கம் விளக்கமளிக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கோரியுள்ளார்.
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர் பிரடெரிக் இரினா புரூனிங் (61). இவருக்கு  பசு பாதுகாப்புக்காக பத்மஸ்ரீ விருது இந்தாண்டு வழங்கப்பட்டது. பிரடெரிக் இந்தியாவில் தொடர்ந்து தங்குவதற்காக விசா  நீட்டிப்பு வழங்குமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் விண்ணப்பித்திருந்தார். ஆனால், அவரது விண்ணப்பத்தை வெளியுறவு அமைச்சகம் நிராகரித்ததுடன் பத்மஸ்ரீ விருது திரும்பப் பெறப்படும் என மிரட்டியுள்ளது. இது தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை 
ஏற்படுத்தியது.
இதையடுத்து, சுஷ்மா வெளியிட்டுள்ள சுட்டுரை பதிவில், "இந்த விவகாரத்தை எனது கவனத்துக்கு கொண்டு வந்த ஊடகங்களுக்கு நன்றி. இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் கோரியுள்ளேன்' என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.