பெண் மருத்துவரையே கொன்று குவித்த சாதியக் கொடுமை: 3 பெண் மருத்துவர்கள் கைது
ஆதிவாசி பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையோடு வலம் வர வேண்டியவர் மருத்துவர் பாயல் தாத்வி. ஆனால் அவர் தற்போது புகைப்படமாகத் தொங்கிக் கொண்டிருடிக்கிறார்.






