எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நிகோபார் தீவுகளில் நள்ளிரவில் நிலநடுக்கம்

நிகோபார் தீவுகளில் வியாழக்கிழமை நள்ளிரவு 12:01 மணியளவில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

News image
Updated On :15 நவம்பர் 2019, 2:56 am

DIN

நிகோபார் தீவுகளில் வியாழக்கிழமை நள்ளிரவு 12:01 மணியளவில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

வங்கக்கடல் பகுதியில் அமைந்துள்ள அந்தமான் நிகோபார் தீவுகளில் வியாழக்கிழமை நள்ளிரவு 12:01 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.0-ஆகப் பதிவானது. இதனை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் காரணமாக பொருள் சேதம் அல்லது உயிர்ச்சேதம் எதுவும் ஏற்பட்டவில்லை. இந்த நிலநடுக்கம் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.