கணவரைக் கொன்று, சமையலறையில் புதைத்து.. நிதானமாக சமையல் செய்து சாப்பிட்ட மனைவி!
வழக்குரைஞரான தனது கணவரைக் கொன்று, அவரை வீட்டின் சமையலறைக்குள் பள்ளம் தோண்டி புதைத்துவிட்டு, கடந்த 10 நாட்களாக வழக்கம் போல சமையல் செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

Love is the leading cause of murder








