மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு: பிரகாஷ் ஜாவடேகர் அறிவிப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் 5 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்








