வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கேரளாவில் ரெட் அலர்ட் எச்சரிக்கை: 4 மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை

கேரளாவில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களில், கல்வி நிறுவனங்களுக்கு இன்று (அக்.22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :22 அக்டோபர் 2019, 6:17 am

DIN

கேரளாவில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களில், கல்வி நிறுவனங்களுக்கு இன்று (அக்.22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், திருவனந்தபுரம், திருச்சூர், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று "ரெட் அலர்ட்" எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, அந்த 4 மாவட்டங்களிலும் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று செவ்வாய்கிழமை(அக்.22) விடுமுறை அளித்து, மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும், கனமழை காரணமாக 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.