மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நிஃப்டி 225 புள்ளிகள், சென்செக்ஸ் 769 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு

தேசிய பங்குச் சந்தை  நிஃப்டி 225 புள்ளிகள், மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 769 புள்ளிகள் சரிவுடன் செவ்வாய்க்கிழமை மாலை வணிகம் நிறைவு பெற்றது.

News image
Updated On :3 செப்டம்பர் 2019, 10:50 am


மும்பை: தேசிய பங்குச் சந்தை  நிஃப்டி 225 புள்ளிகள், மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 769 புள்ளிகள் சரிவுடன் செவ்வாய்க்கிழமை மாலை வணிகம் நிறைவு பெற்றது.

முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததால் பங்குச் சந்தைகளில் இன்று கடும் வீழ்ச்சி காணப்பட்டது.

வங்கிகள் இணைப்பு குறித்து மத்திய அரசு அறிவித்திருக்கும் நிலையில், கார்ப்பரேஷன் வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைமையில் இயங்கும் வங்கிகளின் பங்குகள் இன்று அதிகளவில் விற்பனைக்கு வந்ததும் பங்குச் சந்தை சரிவுக்குக் காரணம்.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத வகையில், 5% ஆகக் குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.