கோரக்பூர் மருத்துவமனையில் 72 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்: மருத்துவர் விடுவிப்பு
உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 72 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மருத்துவர் கஃபீல் கான் மீது எவ்வித தவறும் இல்லை










