மக்களவையில் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் 9 மணி நேரம் நடைபெற்ற விவாதத்துக்குப் பிறகு திங்கள்கிழமை நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினா்களும், எதிராக 80 உறுப்பினா்களும் வாக்களித்தனா்.










