தேவைப்பட்டால் காஷ்மீர் செல்வேன்: நீதிபதி ரஞ்சன் கோகோய்
"ஜம்மு-காஷ்மீரில் உயர்நீதிமன்றத்தை மக்கள் அணுக முடியாத சூழல் நிலவுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் மிக மிகத் தீவிரமானவை; இதுதொடர்பாக, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அறிக்கை அளிக்க

ஜம்மு-காஷ்மீரில் உயர்நீதிமன்றத்தை மக்கள் அணுக முடியவில்லை என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் மிக மிகத் தீவிரமானவை. இந்த விவகாரத்தை கவனத்தில் கொள்ள வேண்டிய பொறுப்பு உச்சநீதிமன்றத்துக்கு உள்ளது.









