ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

கேரளத்தில் குளத்தில் விழுந்த இரண்டு காட்டு யானைகள் மீட்பு

கேரளத்தில் சேறு நிறைந்த குளத்தில் சிக்கிக்கொண்ட 2 காட்டு யானைகள் மீட்கப்பட்டன.

News image
Updated On :5 ஏப்ரல் 2020, 10:18 am

DIN

கேரளத்தில் சேறு நிறைந்த குளத்தில் சிக்கிக்கொண்ட 2 காட்டு யானைகள் மீட்கப்பட்டன.

கேரள மாநிலம், வயநாட்டின் மெப்பாடியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்திலுள்ள குளத்தில் இன்று அதிகாலை 2 யானைகள் விழுந்தன. சேறு நிறைந்து காணப்பட்டதால் யானைகளால் குளத்திலிருந்து வெளியேற முடியவில்லை. 

இதனைக் கண்ட அப்பகுதியினர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அங்க விரைந்த அதிகாரிகள் ஜே.சி.பி உதவியுடன் யானைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு யானைகள் குளத்திலிருந்து மீட்கப்பட்டன. 

இதையடுத்து அந்த யானைகள் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.